Recent Posts

அஸ்ஸலாமு அலைக்கும் !திருச்சி மாவட்ட POPULAR FRONT OF INDIA உங்களை அன்புடன் வரவேற்கிறது

ஆரோக்கியத்தை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் துவக்க விழா மராத்தான் ஓட்டம் LIVE TELECAST

Saturday, March 31, 2012

மின்சாரக் கட்டண உயர்வு :அ.தி.மு.க அரசின் மற்றுமொரு மக்கள் விரோத நடவடிக்கை


பத்திரிக்கை செய்தி 


      .தி.மு. அரசு பொறுப்பேற்றது முதல் பஸ் கட்டணம் ,பால் விலை உயர்வு என ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் பல்வேறு மக்கள்விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக கடந்த நவம்பரில்  மின்சாரக்  கட்டணத்தை உயர்த்த வேண்டுமென தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் "கோரிக்கைவைத்தது.

இதன் பின் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கண்துடைப்பு கருத்துக் கேட்பு கூட்டங்களை சென்னை ,திருச்சி .மதுரை .கோவை ஆகிய நகரங்களில்நடத்தியது .அதில் கலந்து கொண்ட பொது மக்களும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் தங்களின் கடும்  எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.

இந்நிலையில் நேற்று சுமார் 45 % கட்டண உயர்வை தமிழ்நாடு மின்சார  ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்துள்ளது .ஆனால் இதைவிட அதிகமாகவேகட்டணம் உயர்த்தப் பட்டுள்ளதாகவே தெரிகிறது . இது தவிர ஒவ்வொரு நுகர்வோருக்கும் சேவைக்  கட்டணம் ரூ.20 ம் அறிவிக்கப் பட்டுள்ளது .இந்தகட்டண உயர்வு வன்மையாக கண்டிக்கத்  தக்கது.

ஏற்கனவே மத்தியமாநில அரசின்  கட்டண உயர்வு ,வரி உயர்வு மற்றும் பல்வேறு மக்கள் விரோத  நடவடிக்கைகளால்  ,விலைவாசி உயர்வால்  தினறிவரும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் இந்த கட்டண உயர்வால் மேலும் அவதியுறுவர் 

தமிழ்நாடு    தமிழ்நாடு மின்சார  ஒழுங்கு முறை ஆணையம் சுயேட்சையானது அது சுயமாகவே முடிவெடுக்கிறது என்ற முதல்வரின்  அறிவிப்புகேலிக்குரியது 

தமிழக அரசு மக்கள் விரோத இந்த கட்டண உயர்வை முற்றிலும் திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் 

தினமும் 10  முதல் 12 மணி நேரம் மின்வெட்டை அமுல்படுத்தி மக்களை வதைக்கும் மின்சார வாரியத்திற்கு மின்கட்டணம் ஒரு கேடா ?..என கேட்கவிரும்பிகிறேன் 

                                                                             
                                                                                                               இவன் 
  
                                                      கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி
                                                             மாநில தலைவர்
                                       சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா(SDPI)
                                                                  தமிழ்நாடு

-- 


Wednesday, March 28, 2012

முகத்தை மறைத்த பெண்களை தீவிரவாதிகளாய் சித்தரித்த விஷம தினமலர் நாளிதழ்


மார்ச் 28 திருச்சி:இந்தியாவிலும் சரி உலகெங்கிலும் உள்ள  முஸ்லிம்களையும்  சரி பயங்கரவாதிகளாகவும்  தீவிரவாதிகளாகவும்  சித்தரித்து அதை மக்கள் மத்தியில் பரப்பி தன்னுடைய விஷம என்னத்தை மக்கள் மனதில் விதைப்பதை  தனது பணியாகவே  கொண்டு செயல்படும் முஸ்லிம் விரோத
 தினமலர் நாளிதழ்

























தமிழக அரசின் நிதி நிலை பட்ஜெட் பாப்புலர் ஃப்ரண்ட் கருத்து




Saturday, March 24, 2012

எகிப்து:அதிபர் தேர்தலில் போட்டி – இஃவானுல் முஸ்லிமீன் முடிவில் மாற்றம்?

Will Egypt's Muslim Brotherhood field a presidential candidate

கெய்ரோ:எகிப்து அதிபர் தேர்தலில் தங்களது வேட்பாளரை நிறுத்தமாட்டோம் என்ற முடிவில் இஃவானுல் முஸ்லிமீன் அமைப்பு மாற்றத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

இஃவானுல் முஸ்லிமீனின் அரசியல் பிரிவான எஃப்.ஜே.பிக்கு பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றம் பரிந்துரைத்த புதிய அமைச்சரவையை நியமிக்க ராணுவ அரசு மறுத்த சூழலில் முந்தைய தீர்மானத்தை இஃவானுல் முஸ்லிமீன் மறுபரிசீலனைச் செய்யும் முடிவில் உள்ளது.

யூத பயங்கரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் தீர்மானம்


புதுடெல்லி: யூத பயங்கரவாத சக்திகள் நமது நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட்டு அமைதியை சீர்குலைத்து வருவதோடு நாட்டில் பல தீவிரவாத தாக்குதல்களுக்கும் காரணமாய் விளங்கிவருகிறது. யூத பயங்கரவாதத்தை எதிர்த்து நாடு முழுவதும் வீரியத்துடன் பிரச்சாரம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு கூட்டம் தீர்மானித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஆம்புலன்ஸ் சேவை


Ambulance Contribution
Ambulance Services Contribution 
கன்னியாகுமரி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறையின் மூலமாக சமூகத்திற்கு பயன் தரக்கூடிய பல சேவைகள் செய்து வரப்படுகிறது. பல ஆண்டுகாலமாக இத்தகைய சேவைகள் செய்யப்பட்டு வந்தாலும் கடந்த இரு மாதங்களாக அதனை ஒழுங்குபடுத்தி அச்சேவைகளை சமுதாய மக்களும் அறிந்து கொள்ளும் விதத்தில் ஒவ்வொரு மாதத்திற்கான ரிப்போர்டையும் சமர்பித்து வருவது தாங்கள் அறிந்த ஒன்றே.
தமிழகத்தில் முதன் முறையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஆம்புலன்ஸ் சேவை தொடங்க இருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்! 

Wednesday, March 21, 2012

டில்லி வெடிகுண்டு: ஏன் 'மொசாத்’ வெடிக்க வைத்திருக்க முடியாது?.


வெளிநாடுகளில் இஸ்ரேலிய இலக்குகள் மீது குண்டு வெடிப்புத் தாக்குதல்கள் நடப்பதற்கும், தமது அமைப்புக்கும் எந்த தொடர்பும் கிடையாது என ஹெஸ்பொல்லா அமைப்பு மறுத்துள்ளது.

இந்தியா, தாய்லாந்து, ஜேர்ஜியா ஆகிய நாடுகளில் இந்த வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன. இந்த தாக்குதல்களின் பின்னணியில் ஈரானிய அரசும், ஹெஸ்பொல்லா அமைப்பும் உள்ளதாக இஸ்ரேல் கூறியிருந்தது.
ஹெஸ்பொல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா, “எமக்கும் இந்தத் தாக்குதல்களுக்கும் எதுவித தொடர்பும் கிடையாது என்று உங்களுக்கு நான் உறுதிகூற விரும்புகிறேன்” என்று தமது ஆதரவாளர்களுக்கு வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஹெஸ்பொல்லா அமைப்பின் ராணுவத் தளபதி இமாட் மொஹ்னியா கொல்லப்பட்ட 4-வது ஆண்டு
லெபனான் டி.வி. ஒளிபரப்பில் ஹசன் நஸ்ரல்லா

இந்தியாவில் வாழ போராடும் இஸ்ரேல் பெண் எழுத்தாளர் : பரபரப்பு தகவல்கள்




கோழிக்கோடு :  அடிப்படைவாத குழுக்களோடு தொடர்பு இருப்பதாக கேரள காவல்துறையால் சந்தேகிக்கப்பட்டு இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்ட இங்கிலாந்தில் பிறந்த இஸ்ரேலிய பெண் எழுத்தாளர் சூசன் நாதன் தன்னை மகாத்மா பிறந்த மண்ணில் வாழ அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கஸ்மியின் கைது எழுப்பும் கேள்விகள்?


supporters kazmi
டெல்லி இஸ்ரேல் தூதரக வாகன குண்டுவெடிப்பு வழக்கில் தலைநகரில் பிரபலமான மூத்த பத்திரிகையாளர் ஸய்யித் முஹம்மது அஹ்மத் கஸ்மி கைது செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கஸ்மியிடம் கூடுதல் விசாரணை நடத்துவதற்காக அவர்  20 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Monday, March 19, 2012

சிறுபான்மை நலத் திட்டங்கள்: அடிமட்டத்தில் இருந்து அமையவேண்டும் – முஸ்லிம் அமைப்புகள்!


புதுடெல்லி:சிறுபான்மை அமைச்சகத்திற்கான ஒதுக்கீட்டுத் தொகையை பட்ஜெட்டில் அதிகரித்து இருப்பது குறித்து வரவேற்றுள்ள முஸ்லிம் அமைப்புகள் திட்டங்களை அமுல்படுத்துவதை அடிமட்டத்தில் உறுதிச்செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.

கடந்த ஆண்டு சிறுபான்மை அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையை விட ரூ.385 கோடி அதிகரித்து 3135 கோடி ரூபாய் இவ்வாண்டு பட்ஜெட்டில் ஒதுக்கீடுச் செய்யப்பட்டுள்ளது.

பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா வின் சமுக மேம்பாட்டு துறை பிப்ரவரி 2012

அஸ்ஸலாமு அழைக்கும்... 

பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா வின் சமுக மேம்பாட்டு துறை ...
 பிப்ரவரி 2012     

 ஒரு தொகுப்பு ...