திருச்சி காஜா மலையில் SDPI கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் 30/12/2012 அன்று நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களும் மற்றும் அனைத்து கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.கட்சியின் வருங்கால திட்டத்தையும் மேலும் எவ்வாறு கட்சியின் பணியை முன்னெடுத்து செல்வதை பற்றியும் விவாதிக்கபட்டது.மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு கட்சியின் செயல் வீரர் அடையாள அட்டைவழங்கப்பட்டது.
Recent Posts
ஆரோக்கியத்தை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் துவக்க விழா மராத்தான் ஓட்டம் LIVE TELECAST
Monday, December 31, 2012
SDPI கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம்
திருச்சி காஜா மலையில் SDPI கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் 30/12/2012 அன்று நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களும் மற்றும் அனைத்து கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.கட்சியின் வருங்கால திட்டத்தையும் மேலும் எவ்வாறு கட்சியின் பணியை முன்னெடுத்து செல்வதை பற்றியும் விவாதிக்கபட்டது.மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு கட்சியின் செயல் வீரர் அடையாள அட்டைவழங்கப்பட்டது.
Sunday, December 30, 2012
Wednesday, December 26, 2012
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா-சமூக மேம்பாட்டு துறை
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருச்சி மாவட்ட சமூக மேம்பாட்டு துறையின் சார்பாக புதுக்குடி அல்-முகமதியா பள்ளிவாசலுக்கு ரூபாய்16000 மதிப்புள்ள சந்தக், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருச்சி மாவட்ட செயலாளர் I.சபியுல்லாஹ் அவர்கள் பள்ளிவாசலின் துணை செயலாளர் முஹம்மத் அலி அவர்களிடம் வழங்கினார்.
Monday, December 24, 2012
SDPI கட்சியின் திருச்சி 29 வார்டு நிர்வாகிகள் தேர்வு
திருச்சி மாநகராட்சி
SDPI கட்சியின்
கிளை 29 வார்டு
நிர்வாகிகள் தேர்வு 21-12-12 அன்று அண்ணா நகரில் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக
மாவட்ட செயலாளர்கள் S.S.ரஹமதுல்லாஹ் ,ரபிக் முஹமது அவர்களும் கலந்து கொண்டனர்.
கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யபட்டார்கள்.அவர்களின் விபரம்
S.ஷேக் முஜிபுர் ரகுமான் கிளை தலைவர்
M.சஹுபர் சாதிக் அலி கிளை துணை தலைவர்
E.M.இஸ்மாயில் கிளை செயளாளர்
A.முஹமது அலி கிளைதுணை செயலாளர்
A.நாகூர் பிச்சை கிளை பொருளாளர்
ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யபட்டடனர்.மேலும்10 மேற்பட்ட நபர்கள் செயல் வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
மணப்பாறை இளங்காகுறிச்சி SDPI நிர்வாகிகள் தேர்வு.
மணப்பாறை இளங்காகுறிச்சி SDPI கிளை நிர்வாகிகள் தேர்வு 23-12-12 அன்று இளங்காகுறிச்சியில் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் கே.முபாரக் அலி அவர்களும் மாவட்ட பொருளாளர் பிச்சை கனி அவர்களும் கலந்து கொண்டனர்.
மாவட்ட தலைவர் முபாரக் அலி கட்சியின் கொள்கைகளையும் கட்டுபாடுகளையும் எடுத்துரைத்தார் .
கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யபட்டார்கள்.அவர்களின் விபரம்
A.ராசிக் அலி கிளை தலைவர்
M.தாகா ரசூல் கிளை செயளாளர்
I.உமர் முஹம்மது கிளை பொருளாளர்
ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யபட்டடனர்.மேலும் 20 மேற்பட்ட நபர்கள் செயல் வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர்
Subscribe to:
Posts (Atom)