திருச்சி மாநகராட்சி
SDPI கட்சியின்
கிளை 29 வார்டு
நிர்வாகிகள் தேர்வு 21-12-12 அன்று அண்ணா நகரில் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக
மாவட்ட செயலாளர்கள் S.S.ரஹமதுல்லாஹ் ,ரபிக் முஹமது அவர்களும் கலந்து கொண்டனர்.
கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யபட்டார்கள்.அவர்களின் விபரம்
S.ஷேக் முஜிபுர் ரகுமான் கிளை தலைவர்
M.சஹுபர் சாதிக் அலி கிளை துணை தலைவர்
E.M.இஸ்மாயில் கிளை செயளாளர்
A.முஹமது அலி கிளைதுணை செயலாளர்
A.நாகூர் பிச்சை கிளை பொருளாளர்
ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யபட்டடனர்.மேலும்10 மேற்பட்ட நபர்கள் செயல் வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment