திருச்சி:திருச்சி SDPI கட்சியின் 29 வது வார்டு கிளையில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு கூட்டம் கிளை தலைவர் முஜிபுர் ரகுமான் தலைமையில் நடைபெற்றது.இதில் மாவட்ட செயலாளர் s.s. ரஹமதுல்லாஹ்மற்றும் s.ரபிக் அஹமது மாவட்ட பொது செயலாளர் Y.அப்துல் ரஹீம் சிறப்பு விருத்தினர்களாக கலந்து கொண்டனர்.
இதில் மாவட்ட தொழிற்சங்க தலைவர் பஷீர் அஹமது உடன் தொகுதி நிர்வாகிகள் A.அப்பாஸ் மற்றும் சித்திக் உடன் இருந்தனர். இக்கூட்டத்தில் 10 நபர்கள் தங்களை SDPI கட்சியின் செயல் வீரர்களாக தங்களை இணைத்து கொண்டனர்.இறுதியாக கிளை செயலாளர் நன்றயுரையாற்றினர்.
No comments:
Post a Comment