NWF சார்பாக திருச்சியில் நடந்த "வரதட்சனை ஒழிப்பு பிரச்சாரம் " கருத்தரங்கம்
திருச்சி:அரியமங்கலம் ஆயில் மில் ஜுபிலி மகாலில் NWF சார்பாக "வரதட்சனை ஒழிப்பு பிரச்சாரம் " கருத்தரங்கம் நடைபெற்றது .இதில் சகோதரி M .நபிஷா பானு B A மாநில பொதுசெயலாளர் NWF அவர்களும் .சகோதரி A .ரஜியா பானு ஆலிமா மாநில செயலாளர் NWF அவர்களும்,சிறப்புரையாற்றினார்கள் .NWF திருச்சி மாவட்ட தலைவி சகோதரி M .மெஹராஜ் பானு ஆலிமா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார் .இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர் .
ஜமால் முஹமது கல்லூரி மாணவரகள் வரதட்சனை ஒழிப்பை பற்றிய நாடகத்தை நிகழ்த்தினார்கள்
No comments:
Post a Comment