பூரண மது விலக்கை அமல்படுத்த கோரி திருச்சியில் SDPI கட்சி நடத்திய கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் .இதில் திரளான பொதுமக்களும் பெண்களும் குழந்தைகளும் மற்றும் SDPI கட்சி தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
இறுதியாக நூற்றுக்கும் மேற்பட்டோர் கைதாகி கே .கே சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்

No comments:
Post a Comment