Recent Posts

அஸ்ஸலாமு அலைக்கும் !திருச்சி மாவட்ட POPULAR FRONT OF INDIA உங்களை அன்புடன் வரவேற்கிறது

ஆரோக்கியத்தை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் துவக்க விழா மராத்தான் ஓட்டம் LIVE TELECAST

Wednesday, October 17, 2012

பூரண மது விலக்கை அமல்படுத்த கோரி திருச்சியில் SDPI கட்சி நடத்திய கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம்

பூரண மது விலக்கை அமல்படுத்த  கோரி திருச்சியில் SDPI கட்சி   நடத்திய  கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் .
இதில் திரளான  பொதுமக்களும் பெண்களும் குழந்தைகளும் மற்றும் SDPI கட்சி தொண்டர்களும் கலந்து கொண்டனர்.













இதில் மது அரக்கன் என்ற உருவ பொம்மை எரிக்கபட்டது .இந்த போராட்டத்தில் SDPI கட்சியின் மாநில செயலாளர் V .M .அபுதாகிர் அவர்கள் கலந்து கொண்டு போராட்டத்திற்கு முன்னிலை வகித்தார் .

இறுதியாக நூற்றுக்கும்  மேற்பட்டோர் கைதாகி கே .கே சமுதாய  கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்
      

No comments:

Post a Comment