திருச்சி: திருச்சி 34 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப இந்தியா வின் வேட்பாளர் அப்துல் வஹாப் அப்பகுதியல் உள்ள முக்கியஸ்தர்களையும, பொதுமக்களையும் சந்தித்து ஆதரவு திரட்டினார். எஸ்.டி.பி.ஐ யின் மாவட்ட தலைவர் கே.முபாரக் அலி, கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப இந்தியாவின் மாநில பொதுச் செயலாளர் முஹம்மது தம்பி மற்றும் எஸ்.டி.பி.ஐ யின் செயல் வீரர்களும் உடன் சென்றனர்.
![]() |
SDPI மாவட்ட தலைவர் மற்றும் கேம்பஸ் ஃப்ரண்ட் மாநில பொதுச் செயலாளர் முஹம்மது தம்பி |
No comments:
Post a Comment